பொன்மொழிகள்
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள்.
பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது.
உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.