உளவியல்
- Details
- Category: உளவியல்
ஒருவனிடம் ஒரு தேவைக்காக ஆரம்பித்து அத்தேவை நிறைவடையும் வரை நடைபெறுகின்ற ஓர் உள-உடலியற்றொழிற்பாடே ஊக்கல் ஆகும். இது ஒருவனிடம் உந்தலாக - சக்தியாக அல்லது செயல் மூலம் வெளிக்காட்டும்.ஊக்கல் ஆளுக்காள் வேறுபடும்.
- Details
- Category: உளவியல்
உளவியல் என்னும் அறிவியல் துறை
ஆங்கிலத்தில் Psychology என அழைக்கப்படும் ஆன்மா அல்லது ஆவி இயல்புகளை விளக்கும் இயல் என்பதே இதன் கருத்தாகும். பண்டைக் காலந்தொட்டு மனிதன் தனது உடலுக்குள் 'ஆன்மா’ என்னும் ஓர் உருவமற்ற பொருள் உறைவதாகவும்,
- Details
- Category: உளவியல்
பிருந்தா ஜெயராமனுடன்
துள்ளித் திரியும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இது சவால் மிகுந்த காலகட்டம். அவர்களை விடவும் இந்தச் சவாலைச் சமாளிக்க நிர்பந்திக்கப்பட்டு இருப்பவர்கள் பெற்றோர். ஏனெனில் மூன்று மாதங்களுக்கும் மேலாக பணிச்சுமை, பணச்சுமையோடு சேர்ந்து 24 மணிநேரமும் சிறாரை வீட்டில் பராமரிப்பது என்பது சாமானிய காரியமல்ல.
- Details
- Category: உளவியல்
கலாநிதி.க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்.
நமது சமுதாயத்தை பொறுத்தவரை இன்று வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒன்று தொலைக்காட்சி ஆகும். அத்துடன் இது மக்களின் முக்கிய பொழுதுப்போக்கும் கூட, இதனால் அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் செலவழிக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் அது சிறந்ததாக காணப்பட்டாலும் எதிர்கால சந்ததியினரை, குறிப்பாக குழந்தைகளின் கல்வியினை சீர்குலைப்பதுடன் அவர்களுக்கு உடல் – உள பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வின் மூலம் பெறப்பட்ட உண்மையாகும்.
- Details
- Category: உளவியல்
கலாநிதி.க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்
யாழ் பல்கலைக்கழகம்
எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் தம்மையும் தமது சமூக கட்டுப்பாடுகள், பண்பாடுகள் மற்றும் விழுமியங்களையும் அனேகர் மறந்து மனிதாபிமானம் அற்றவர்களாகவும், சமூக வாழ்வில் இன்னல்களை இடையூறுகளையும் ஏற்படுத்தும் எண்ணங்களை சாதாரணமாக தமக்குள்ளே கொண்டு விரோத மனப்பாங்கோடு நம் சமுதாயம் மாறிக் கொண்டுவருகிறது. சமூகம் எதிர்பார்க்கும் அன்பு, கருணை, உதவும் நடத்தை என்பன அருகி கொலை, பகை, விரோதம், வக்கிரம், 'வன்னடத்தை' என்ற சமூக விரோத நடத்தைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன.
- Details
- Category: உளவியல்
கலாநிதி.க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்
யாழ் பல்கலைக்கழகம்
மாணவ சமுதாயத்தில் தற்போது போதைப் பொருள் பாவனையின் வீதம் அதிகரித்தவண்ணமே உள்ளது. போதைப் பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துவிட முடியாதுள்ளது. இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
- Details
- Category: உளவியல்
கலாநிதி.க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
"முகநூல் எனப் பெயர் உண்டே தவிர உண்மையான முகங்களைக் கண்டுகொள்ள முடிவதில்லை. ஆனால் இன்று ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றியும் அறிமுகம் இல்லாத அயல் நாட்டவர்களுடனும்கூட இலகுவில் நண்பர்களாக மாறிக் கொள்கின்றனர்".
- Details
- Category: உளவியல்
கலாநிதி.க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்
யாழ் பல்கலைக்கழகம்
"ஒரு தனி மனிதனின் உள அசௌகரியங்கள் அவனது உடல் பாதிப்புக்களில் செல்வாக்குச் செலுத்துவதுடன் அவன் சார்ந்த ஏனைய சமூகத்துடனும் நலமான உறவினைப் பேணுவதில் இடையூறாகவே அமைகின்றது."
- Details
- Category: உளவியல்
கலாநிதி. க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நம் வாழ்வை சிறப்பாக வாழ நமக்கு நல்ல உடல் நலனும், உளநலனும், அவசியமாகும். உடல் நலம் பெறவும், உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்து கொள்ளவும் நாம் மருத்துவரை அணுகுகிறோம். அதேபோல் உளநலம் பெறவும், மனதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்து கொள்ளவும் உளவியல் ஆலோசகர்களையும் உளநல மருத்துவர்களையும் நாடுவது அவசியமாகும். எனவேதான் உலக சுகாதார நிறுவனம் ஒக்டோபர் 10ஆம் திகதியை உலக உளநல தினம் என அறிவித்துள்ளது. உளநலத்தின் முக்கியத்துவம் பற்றியும், உளநல பணியாளர்கள் பற்றியும் அனைவருக்கும் தெரியப்படுத்துவதே இந்நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய குறிக்கோளாகும்.