– பா.அகிலன்-
"ஆவணப்படுத்தல் என்பது சேகரித்தல், பாதுகாத்தல், பகிர்தல் என்கிற மூன்று படிநிலைகளைக்கொண்டது என்று எளிமையாகக் குறிப்பிடலாம். இவை தம்மளவில் பெருமளவு நிதித் தேவையை எதிர்பார்த்திருப்பவை. ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அரசு சார் அமைப்புகளில் இருந்து நிதியுதவிகள் கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் இந்த நிதித்தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்யலாம்?"
யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம் பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென் ஜோன் பொஸ்கோவிலிருந்து பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சி .மௌனகுரு
ஓய்வுநிலைப் பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
கொழும்பு அபிநய சேத்ர கலைக்கூடமும் உலக பரத நாட்டியக் கழகமும் இணைந்து ஒழுங்கு செய்த இணையக் கருத்தரங்கில் 18.1.2021 பங்கு கொண்டு மேற்படி தலைப்பில் காணொளி உபகரணங்களுடன் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கருத்தரங்கின் தலைப்பு
செல்லவேண்டியதோ வெகு தூரம்
மாதவி ஆடிய ஜதிகளும் கூத்தர் ஆடும் ஜதிகளும்
இவ்வுரை நான்கு பெரும் தலைப்புகளில் அமைந்திருந்ததன அவையாவன
பேராசிரியர் சி .மௌனகுரு
யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி
தெய்வ லீலை அன்றோ
பூதம் ஐந்தும் ஆனாய் காளி
பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய்
இன்பமாகி விட்டாய் காளி
சி .மௌனகுரு
ஓய்வுநிலைப் பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஓர் அழைப்பும் விடுத்தனர்
“நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்”
சரி என ஒப்புக்கொண்டேன்
பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் அண்ணன் எனவே அழைப்போம்.
-கலாநிதி, சி. ஜெயசங்கர்-
"நவீனமயமாக்கம், நாகரீகப்படுத்தல் என்ற பெயரில் உலக வளங்களை கபளீகரம் செய்யும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளது குரூரமானதும் தந்திரமானதுமான போர்களை எதிர்கொண்டவர்களும், பேரழிவுகளுக்கு இலக்கானவர்களும் இந்தப் பழங்குடி மக்கள்தாம். இத்தகைய புதைக்கப்பட்ட பேரழிவுகளின் மேல் நின்றே உலகின் நாகரிகம், நவீனமயமாக்கம், சனநாயகம், சட்டம், ஒழுங்கு என்பன கட்டமைக்கப்பட்டன."
பாடசாலையின் இடையே வீடு வந்ததில் இருந்து படுக்கையிலேயே இருந்தாள் ஸ்ரதா.
" குளித்து சாப்பிட்டு
அப்பம்மாவோட இருங்கோ, மம்மி லேடீஸ் கிளப் மீற்றிங் போயிற்று குயிக்கா வந்திடுவன். ஓகேவா, பாய்"
என்றபடி பிளஸரை ஸ்டார்ட் பண்ணியபடியே பறந்தாள் ஸாருஜா. சில நிமிடங்களில்
மீண்டும் அவளின் வரவு. "வீட்டினுள் போனை சார்ஜில போட்டுட்டு மறந்திட்டன். எடுத்துத்தந்திட்டு படுங்கோம்மா மகள் "
என அழைத்ததும் இயலாத நிலையிலும் தாய்க்கு உதவிவிட்டு அவள் போன மறுநிமிடம் வயிற்றைப் பிடித்தபடி அலறித் துடித்தாள். "அப்பம்மா " என அழுதாள். மீனாட்சி அம்மாக்கு புரிந்ததால்
பெயர்த்தியை கழிப்பறை அழைத்துச் சென்று கடமைகள் முடித்து, கோப்பியும் ஆத்திக் கொடுத்தாள்.
சிறிது பொழுதில் ஸாரு வந்தாள். மகளைப் பார்த்து " இது என்ன கொடுமை அப்பம்மா இப்படி தன் பழம் சாறியை தந்திருக்கிறா".....
இந்த மனுசிக்கு லூசா.
ஈழத்தரங்க சூழலினை பொறுத்தவரையில் இன்று போசப்படுகின்ற குறிப்பிடத்தக்க அரங்க நிறுவனங்களில் ஒன்றாக புத்தாக்க அரங்க இயக்கம் எனும் அரங்க நிறுவனம் விளங்குகின்றது.
2003 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் பாடசாலை மாணவர்களிற்கான களப்பயிற்சிபட்டறைகள், நாடக பயிற்சிகள் என ஈடுபட்டு வந்த நாடக செயற்பாட்டாளர்களாகிய எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன்

வாழ்வனுபவத்தின் ஊடாக பெற்றுக்கொள்கின்ற உறவுகள் பெறுமதியானவை.
நாம் இயங்குகின்ற இயங்குவிசையினுடான நாம் பயனிக்கின்ற பயணங்கள் பவித்திரமானவை.
அப்பயணங்களில் எம்முடன் இணைகின்றவர்களின் ஊடாக கற்றுக்கொள்கின்ற, பெற்றுக்கொள்கின்ற அறிகை மிக ஆழமானது.

இதனை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள்உறுதிப்படுத்துகி
சினிமா

இரவின் நிழல்
ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

OH MANAPENNE (ஓ மணப்பெண்ணே)
பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

2021 ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் நோமட்லண்ட் (Nomadland)
இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

93 டேஸ் - எபோலா வைரஸ் தொற்றுப் பற்றிய படம்
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...
ஆன்மீகம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....
More Articles
- ஸ்ரீ பொன்னம்பலவனேஸ்வரம் கோவில்Wednesday, 30 March 2022 15:57
உளவியல்

சிறந்த உளவளத்துணையாளரின் பண்புகள் மற்றும் திறன்கள் - ஓர் அறிமுகம்
திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

உளவளத்துணை என்பது ஓர் இறக்குமதிப் பொருளா?
சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...
More Articles
- உற்றறி உளவியல் முகிழ்ப்பு: நோக்கும் போக்கும்Saturday, 30 October 2021 22:13
புத்தகங்கள்

எது கல்வி
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

மா.சிவசோதி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு
- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்கியல் நூல் அறிமுகம்
குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...
தமிழ்த்தத்துவங்கள்

"முயன்றேன் வென்றேன் " ஜாக் மா வின் வெற்றி சரித்திரம்
{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்
1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...
More Articles
- ஹிட்லர் சிந்தனை வரிகள்Monday, 01 November 2021 20:05