கலாநிதி து.பிரதீபன்
பகுதி – 1
"சமகால இலங்கையின் ஒவ்வொரு அசைவிலும் டெல்லியின் திரை மறைவுச் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளமையினை காரண காரியங்களுடன் ஊகிக்கக்கூடியதாகவேயுள்ளது. தள்ளாடிக்கொண்டிருக்கும் இலங்கையை உயிர்ப்பு நிலையில் வைத்திருப்பதற்குக் களத்தில் நின்று உதவும் காப்பரணாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளதோடு பொருளாதாரக் கொள்கையுடன் கலந்த தற்சார்பு அரசியல் நிலைபாடொன்றினை திணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் கைங்கரியத்தையும் முடுக்கிவிட்டுள்ளது."
Read more: பூகோள அரசியல் வியூகத்திற்குள் வீழ்த்தப்பட்டுள்ள இலங்கைப் பொருளாதாரம்: ஆழமான ஆரூடங்கள்.
- ரூபன் சிவராஜா-
"இத்தனை விரைவில் அவருக்கு மரணம் நேர்ந்திருப்பதை மனம் ஏற்கத் தயங்குகிறது. அதிர்ச்சியே மேலிடுகிறது.
கருத்துமுரண்களையும் நட்புறவையும் பிரித்துப்பார்த்துப் பழகுகின்ற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்திருக்கிறது."
Read more: இலக்கியத் தளத்தில் தனித்துவமானதொரு பாதையமைத்துப் பயணித்த ஆளுமை.
-தமிழ்-
ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார். இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம் தருவார் என்று அவர் நினைத்தார். எனவே அவர் சென்று அந்த மனிதரிடம் பிச்சை கேட்டார்.அந்த மனிதர் பிச்சைக்காரனைப் பார்த்து, “நீங்கள் எப்பொழுதும் பிச்சையெடுத்துக் கொண்டே இருப்பீர்கள், யாரிடமாவது ஏதாவது கொடுக்கிறீர்களா?”
கலாநிதி து.பிரதீபன்
பூகோள அரசியற் காய்நகர்த்தல் வியூகங்கள், குறிப்பாக எமது அண்டை நாடான இந்தியாவின் கழுகுப் பார்வை இலங்கைப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தினைப் பார்த்தல் வேண்டும். இலங்கையோடு ஒட்டியுள்ள இந்தியாவின் புவியியல் சார் நட்பும், ஆசிய ஆதிக்க சக்திகளுள் ஒன்றாக மிளிரும் வல்லமையும் இலங்கையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தனது ஆளுகைப் பரப்பிற்குள் இழுத்து சீனாவின் ஏகாதிபத்தியத்தைக் குறைக்கும் பொறிமுறையைச் செய்வதற்கான சூழ்நிலையினையே உண்டுபண்ணியுள்ளன.
Read more: இலங்கையில் மக்கள் எழுச்சியும் பூகோள அரசியல் ஆரூடமும்
சபா. ஜெயராசா
அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் “தாழ்வு அடைவு நிலை” என்ற எண்ணக்கருவை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
திரு. ச. அல்பேட் றீகன்
BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL).
“உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி செய்யவும், பிரச்சினைகளை வளர்ச்சி தரும் முறையில் கையாளவும், தனது ஆளுமையையும், உறவுகளையும் மேம்படுத்தவும் நெறிப்படுத்துதல் உள ஆற்றுப்படுத்தல் ஆகும்.”
உளவளத்துணையின் வெற்றியில் கணிசமான பங்களிப்பு செலுத்தும் காரணிகளில் உளவளத்துணையாளரின் பண்புகள் மிக முக்கியபங்குவகிக்கின்றன. உளவளத்துணையில் ஈடுபடும் ஒரு உளவளத்துணையாளர் துணைநாடுநர்களை விளங்கிக் கொள்ளவும் அவர்களது பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொள்ளவும் ஓர் தொழில்வாண்மை மிக்க உளவளத்துணை சேவையை வழங்குவதற்கும் சிறந்த பண்புகள் மற்றும் திறன்கள் என்பன மிக அவசியமாகின்றன. உளவளத்துணைக்கான வரைவிலக்கணத்தை பிரிட்டிஷ் உளவளத்துணை சங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
Read more: சிறந்த உளவளத்துணையாளரின் பண்புகள் மற்றும் திறன்கள் - ஓர் அறிமுகம்
கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி
"கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படுகின்றன."
நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர முயற்சித்து நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். KFC யில் கூட வேலை கிடைக்கவில்லை. ஆனால் முயன்றேன் வென்றேன்
- ஜாக் மா -
Read more: "முயன்றேன் வென்றேன் " ஜாக் மா வின் வெற்றி சரித்திரம்
- வேலும்மயிலும் சேந்தன் -
“இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் தாரண்மைவாத முகாம் அதன் சிதைவுகளிலிருந்தும் உள்முரண்பாடுகளில் இருந்தும் இன்று வரை கெயின்சியக் கோட்பாடும் மற்றும் மனிதமூலதனக் கோட்பாடும் ஓரளவு பாதுகாத்தன என்றே கூற வேண்டும்...”
Read more: கல்விக் கட்டமைப்பை திசைமுகப்படுத்தும் மனித மூலதனம்